இந்தியா காஷ்மீரின் அனந்தநாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல்: குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர் உயிரிழப்பு Jun 26, 2020 பயங்கரவாத தாக்குதல் காஷ்மீர் சிப்பாய் சிஆர்பிஎஃப் மரணம் அனந்த்நாக் பயங்கரவாதிகள் தாக்குதல்: குழந்தை ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது
மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!
என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: சோனியா காந்தி கடும் விமர்சனம்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு..!!
இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை பாஜக அதிகரிக்குமா?: பிரதமர் மோடிக்கு காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சவால்
எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தேன் : தனது டீப் ஃபேக் வீடியோவை ரீ-ட்வீட் செய்த பிரதமர் மோடி!!