மதுரையில் ஊரடங்கால் சிவகங்கை எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்

பனையூர் விளக்கு: மதுரையில் ஊரடங்கால் சிவகங்கை எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் சென்று மதுபானங்களை வாங்குகின்றனர். மதுரையில் ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Related Stories: