ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

டெல்லி: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: