மாஸ்கோவில் பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் நாளை சீன பிரதிநிதியை சந்திக்க உள்ளதாக தகவல்

மாஸ்கோ: மாஸ்கோவில் பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் நாளை சீன பிரதிநிதியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக சோவியத் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் மாஸ்கோவில் வெற்றி விழா நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ளார்.

Related Stories: