குற்றம் செங்கல்பட்டு அருகே நகைக்கடையில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது Jun 23, 2020 கொள்ளை செங்கல்பட்டு நகைக் கொள்ளை முயற்சி செங்கல்பட்டு: புழுதிவாக்கம் கூட்டு சாலையில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கடை சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும 2 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது
பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பல் கைது
சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது: 26 டிக்கெட்டுகள் பறிமுதல்
வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடி: ஆந்திர வாலிபர் கைது: 64 ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் பறிமுதல்
ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 2 பேருக்கு வலை, பைக்குகள் பறிமுதல்
மீஞ்சூரில் வாலிபர் கொலையான விவகாரத்தில் சித்தப்பா மகளை காதலித்து ஏமாற்றியதால் தீர்த்துகட்டினேன்: கைதான வாலிபர் வாக்குமூலம், கூட்டாளிகள் 6 பேர் சிக்கினர்