சீனா மீண்டும் சீண்டினால் தக்க பதிலடி கொடுக்க அனைத்து வகையிலும் இந்திய துருப்புக்கள் தயாராக இருப்பதாக தகவல்

லடாக்: லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவின் பிடிவாதத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சீனா மீண்டும் சீண்டினால் தக்க பதிலடி கொடுக்க அனைத்து வகையிலும் இந்திய துருப்புக்கள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: