ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு: பலர் படுகாயம்

அமராவதி: ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேருடன் சென்ற டிராக்டரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: