நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்போடையில் காவலர், தலைஞாயிறில் 6 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்போடையில் காவலர், தலைஞாயிறில் 6 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 115-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: