பிரதமரை விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கில் பத்திரிக்கையாளர் வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை

டெல்லி: பிரதமரை விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கில் பத்திரிக்கையாளர் வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், மேலும் மத்திய அரசு, இமாச்சல பிரதேச மாநில அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: