பாரிமுனை கச்சாலீஸ்வர் கோயில் சொத்து விவகாரம் அறநிலையத்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வர் கோயில் சொத்துக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. கோயிலை சரியாக பராமரிக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் அறநிலையத்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: