அகர்பத்தி தயாரிப்பாளர்களால் இறக்குமதி செய்யப்படும் மூங்கில் மீதான வரி 10%-ல் இருந்து 25% ஆக உயர்வு

டெல்லி : அகர்பத்தி தயாரிப்பாளர்களால் இறக்குமதி செய்யப்படும் மூங்கில் மீதான வரி 10%-ல் இருந்து 25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மூங்கில்களை பத்தி தயாரிப்பாளர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது வரி உயர்வை அடுத்து அனைத்து தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் மூங்கில்கள் மீதும் 25% வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: