ஈரோடு அருகே மாடியில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடை மாடியில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தார். மின் இணைப்பு பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் பிரியதர்ஷன் உயிரிழந்தார்.

Related Stories: