தொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி

டெல்லி: தொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை முதல் வரலாற்று இடங்களை திறக்கலாம் என மத்திய கலாச்சார துறை அறிவித்துள்ளது.

Related Stories: