இந்தியா தொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி Jun 07, 2020 தளங்கள் டெல்லி: தொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை முதல் வரலாற்று இடங்களை திறக்கலாம் என மத்திய கலாச்சார துறை அறிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி