திருப்பூரில் சீன தேசிய கொடியை எரிக்க முயன்ற இந்துக் மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

திருப்பூர்: திருப்பூரில் சீன தேசிய கொடியை எரிக்க முயன்ற இந்துக் மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ரயில் நிலையம் அருகே சீன கொடி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: