விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவபாண்டலத்தைச் சேர்ந்த 51 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Stories: