அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்தது: இந்திய வானிலை மையம் தகவல்

மும்பை: அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் நிசர்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: