இந்தியா அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்தது: இந்திய வானிலை மையம் தகவல் Jun 03, 2020 நிசர்கா சூறாவளி கடற்கரையில் அரேபிய கடல் மகாராஷ்டிரா இந்திய வானிலை மையம் மும்பை: அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் நிசர்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!