விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் அருகே ஏஞ்சல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடி விபத்தில் பெரியமருளுத்தூரைச் சேர்ந்த மல்லீஸ்வரன் (43) படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

Related Stories: