மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆட்டுக்கு இறை சேகரித்து கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Related Stories: