புதுச்சேரி சோலை நகர் பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி சோலை நகர் பகுததியில் மனைவி மேகனாவை கொலை செய்துவிட்டு கணவர் சுப்ரமணி தற்கொலை செய்துகொண்டார். மனஅழுத்தம் காரணமாக கடந்த சில மாதங்களாக சுப்ரமணி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

Related Stories: