இந்தியா மகாராஷ்டிராவில் ஜூன் 30-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவு May 31, 2020 அரசு மகாராஷ்டிரா அரசு மும்பை: மகாராஷ்டிராவில் ஜூன் 30-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்