மகாராஷ்டிராவில் ஜூன் 30-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவு

மும்பை: மகாராஷ்டிராவில் ஜூன் 30-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: