ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது

அமராவதி: ஆந்திரா மாநிலத்தின் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. தமிழக எல்லையான ஜீரோபாயிண்ட்டில் 150 கனஅடி நீர் வரும் நிலையில் பூண்டி ஏரிக்கு 70 கனஅடி நீர் வருகிறது.

Related Stories: