தமிழகம் தருமபுரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி May 26, 2020 மாவட்டம் Darumapuri தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.
போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி
வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை விபத்துகள் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை ஐஐடியின் வளாக நேர்காணல்: பி.டெக், இரட்டை பட்டப்படிப்பில் 80% மற்றும் முதுநிலையில் 75% பேருக்கு வேலைவாய்ப்பு
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற போட்டி போட்டு விண்ணப்பம்; முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுது; ஷோரூம் முன் வாஷிங் மெஷினை எரிக்க முயன்ற பெண்: அண்ணாசாலையில் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் பலி: படுகாயமடைந்த 12 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
திருச்சி கோட்ட ரயில்வே கிராசிங்கில் ‘எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: கேட் மக்கர் செய்வதை எளிதாக்க நவீன வசதி
வேலூர் வெங்கடாஜலபதி சுவாமி ஆலய விரிவாக்கம் ஏ.சி.எஸ் அறக்கட்டளை சார்பில் ரூ. 60 லட்சம் நன்கொடை: அறங்காவலர் ஏ.சி.எஸ் அருண்குமார் வழங்கினார்
மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடிநீர் கிணற்றில் கிடந்தது அடை… தேன் அடை… விழுப்புரம் கலெக்டர் விளக்கம்