மதுரை திருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார். சுப்பிரமணியசுவாமி கோவில் யானை தாக்கியதில் பாகன் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் யானைப் பாகன் காளிதாஸ் உடலை மீட்டனர்.

Related Stories: