விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார். வெல்டிங் வேலைக்கு செல்லும் தொழிலாளி வடிவேல் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: