ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2514-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இதுவரை 728 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: