திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தில் லோடு வாகனம் மோதி 7 வயது சிறுமி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தில் லோடு வாகனம் மோதி தெருவில் விளையாடிய 7 வயது சிறுமி உயிரிழந்தார். லோடு வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த தஷ்பிகா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Related Stories: