உத்தரகண்ட் மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தேஹ்ரடுன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111-ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: