ஈரோடு அருகே செல்போனில் பப்ஜி விளையாடிய சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு

ஈரோடு: கருங்கல்பாளையத்தில் செல்போனில் பப்ஜி விளையாடிய சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளான். வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விருந்து உயிரிழந்தான். 

Related Stories: