தஞ்சாவூரில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: