குற்றம் மதுரை சோழவந்தானில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தந்தை, பாட்டி கைது May 17, 2020 பெண் குழந்தை மதுரை சோழநந்தன் மதுரை: மதுரை சோழவந்தானில் 4-வதாக பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தந்தை,, பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனையில் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்ததால் குழந்தையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் ஓட்டலுக்கு அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு அதிரடி கைது: சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு
இன்ஸ்டா மூலம் வளர்ந்த காதல் லாட்ஜில் மாணவியுடன் சிக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு: அறை வழங்கிய மேலாளர் மீதும் நடவடிக்கை
தகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொன்று புதைக்க முயன்ற காதலன்: பல்லடத்தில் இருந்து கொடை ரோடு வரை சடலத்துடன் காரில் பயணம்; சாலையில் அடக்கம் செய்ய முயன்றபோது கூட்டாளியுடன் சிக்கினார்
ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில் பாஜ நிர்வாகியின் கார் டிரைவருக்கு மீண்டும் சம்மன்: சிபிசிஐடி முடிவு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யுடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு கைது: டெல்லியில் தமிழக காவல்துறை அதிரடி