மதுரை சோழவந்தானில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தந்தை, பாட்டி கைது

மதுரை: மதுரை சோழவந்தானில் 4-வதாக பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தந்தை,, பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனையில் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்ததால் குழந்தையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளது.

Related Stories: