மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை

டெல்லி: நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் தளர்வுகளை அறிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

Related Stories: