ஊரடங்கால் வேலை இழப்பு அதிகரிக்கும்: பஞ்சாப் முதல்வர் கருத்து

சண்டிகர்: ஊரடங்கால் வேலை இழப்பு அதிகரிக்கும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 10 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும். ஜுலை, ஆகஸ்டில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என ஆர்வாலர்கள் கூறுகின்றனர். கொரோனா கோரத்தை எதிர்கொள்ள பஞ்சாப் அரசு தயாராகி வருகிறதுஏ எனவும் கூறினார்.

Related Stories: