அமராவதி அருகே தாடேபள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி

ஆந்திரா: அமராவதி அருகே தாடேபள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டும் என கூறியதால் போலீசார் தடியடி நடத்தினர்.

Related Stories: