ராஜஸ்தானில் மேலும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மேலும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 4,688-ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் இதுவரை 125 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: