குற்றம் திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் ரூ.50 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது May 15, 2020 ரியல் எஸ்டேட் தலைவர் திருவாரூர் மாவட்டங்களில் திருவாரூர் : திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் ரூ.50 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் நீதிமோகன் கைது செய்யப்பட்டுள்ளார். தவணை முறையில் பணம் பெற்று வீட்டுமனை தருவதாக கூறி ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை