திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் ரூ.50 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

திருவாரூர் : திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் ரூ.50 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் நீதிமோகன் கைது செய்யப்பட்டுள்ளார். தவணை முறையில் பணம் பெற்று வீட்டுமனை தருவதாக கூறி ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: