காஞ்சிபுரம் குன்றத்தூரில் 6 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குன்றத்தூரில் 6 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதியானது. கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு உண்டாகியுள்ளது.

Related Stories: