தமிழகம் காஞ்சிபுரம் குன்றத்தூரில் 6 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதி May 15, 2020 கொரோனா குஞ்சிபுரம் குண்டத்தூர் குஞ்சிபுரம் குந்தூர் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குன்றத்தூரில் 6 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதியானது. கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு உண்டாகியுள்ளது.
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்; வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை – சென்னை பீச் தினசரி ரயில் தொடங்கியது: ‘அரோகரா’ முழக்கத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு
உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் பலி?
வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தென்காசிக்கு சென்றபோது சோகம் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி சாவு: அபாய சங்கிலி வேலை செய்யாததால் பறிபோன உயிர்; ரயில்வே அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு