தமிழகம் செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!! May 04, 2024 சேயார் காஞ்சிபுரம் துசி Seiyaru காஞ்சிபுரம்: செய்யாறு அருகே தூசி கிராமத்தில் நள்ளிரவில் கார் மீது லாரி மற்றும் தனியார் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தம்பதி நிகழ்விடத்திலேயே பலியாகினர். The post செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு
செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால் விபரீதம்; பழுதாகி நின்ற கார் மீது சொகுசு கார் பயங்கர மோதல்; 2 பேர் பரிதாப சாவு
ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையினருக்கு முழுமையாக சலுகைகளை வழங்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்
ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா?
இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு