அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி உரை

டெல்லி: அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும். உள்நாட்டு சந்தையின் முக்கியத்துவத்தை கொரோனா பிரச்சனை உணர்த்தியுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: