சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்யும் இணையதளம் முடங்கியது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம்

டெல்லி: சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்யும் இணையதளம் முடங்கியது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்ய நிறைய பேர் முயன்று வருவதால் ஐ.ஆர்.சி.டி.சி இணையதள சர்வர் முடங்கியுள்ளது. இதனையடுத்து இன்று மாலை 6 மணி அளவில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் எனவும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: