செங்கல்பட்டில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: கோயம்பேடு சந்தை மூலம் செங்கல்பட்டில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 264-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: