விசாகப்பட்டினத்தில் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்க்கைக்காக பிராத்திக்கிறேன்: பிரதமர் மோடி

டெல்லி: ஆந்திர விஷவாயு பாதிப்பு பற்றி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் பேசிய பிரதமர் மோடி நிலைமை பற்றி கேட்டறிந்தார். விசாகப்பட்டினத்தில் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்க்கைக்காக பிராத்திக்கிறேன் என பிரதமர் மோடி கூறினார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம் பேசிய மோடி மத்திய அரசு தேவையான உதவி வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

Related Stories: