புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள், கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள், கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். உணவகங்களில் காலை 6 மணி முதல் 5 மணி வரை பார்சல்கள் மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்படும். மதுக்கடைகளை திறப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கவில்லை.

Related Stories: