டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

டெல்லி: டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: