தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு 2,300 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு 2,300 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அருவிக்கு வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து 2,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: