தமிழகம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு 2,300 கன அடியாக அதிகரிப்பு May 01, 2020 தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு 2,300 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அருவிக்கு வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து 2,300 கன அடியாக அதிகரித்துள்ளது.
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!
10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல்ஆர்ஜி கல்லூரியில் 8 கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தம்..!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடலுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்..!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு