பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரிந்தர் அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரிந்தர் அறிவித்துள்ளார். மேலும்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: