ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த என்கவுன்டரில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தீவரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் காலையில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இதுவரை 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Related Stories: