டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிஆர்பிஎப் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

டெல்லி: டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிஆர்பிஎப் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: