இந்தியா கொரோனா தொற்று அதிகம் உள்ள பெங்களூரு, மைசூர், கல்புர்கி மாவட்டங்களில் சிவப்பு மண்டலமாக நீட்டிப்பு Apr 28, 2020 சிவப்பு மண்டலம் மாவட்டங்களில் மைசூர் பெங்களூரு கல்புர்கி பெங்களூர்: கொரோனா தொற்று அதிகம் உள்ள பெங்களூரு, மைசூர், கல்புர்கி மாவட்டங்களில் சிவப்பு மண்டலமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி