நிதி ஆயோக் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: நிதி ஆயோக் இணை செயலர் தகவல்

டெல்லி: நிதி ஆயோக் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என நிதி ஆயோக் இணை செயலர் அஜித் குமார் தகவல் தெரிவித்தார். எனவே 2 நாட்களுக்கு அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறும் என கூறினார்.

Related Stories: