ஏற்றுமதி நோக்கில் செயல்படும் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கிவிட்டதாக மத்திய உள்துறை அறிவிப்பு

டெல்லி: ஏற்றுமதி நோக்கில் செயல்படும் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கிவிட்டதாக மத்திய உள்துறை அறிவித்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்க உள்ளதாக மத்திய இணை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: